முகாலய மன்னர்களில் சிறப்பானவர் முகமது பின் துக்ளக் அவர் இந்தியாவில் பெரும் பகுதியை ஆண்டவர் . அத்தோடு அல்லாமல் சீனாவின் செல்வவளத்தை பெற்று நாட்டை பெரிய சக்தியாக மாற்ற நினைத்து சீனா வை கைப்பற்ற லட்சம் குதிரை படை வீரர்களை அனுப்பினார் .


அவரது அமைச்சர்கள் இமயமலையை தாண்டி சென்று சீனாவை வெல்வது கடினம் என்று சொல்லயும் படைகளை அனுப்பினார் . இமயமலையயை தாண்டி சீனாவை அடைவதற்குள் கடும் குளிர் , பயண களைப்பாலும் சோர்ந்து சீனாவை அடைந்தனர் . அங்கு இவர்களுக்காக பிரம்மாண்டமாக காத்து கிடந்த சீன படைகளிடம் தோற்று போய்விட்டனர் .

திரும்பி வரும்போது ஹிமாச்சல படைகள் இவர்களது உணவுகளை அபகரித்துவிட்டன குற்றுயிரும் குலைஉயிருமாக முகமது பின் துக்ளக் முன் வந்து வீழ்ந்தனர் .

தோல்வியை தங்கிக்கொள்ளமுடியாமல் முகமது பின் துக்ளக் அத்தனை பேர் தலைகளையும் சீவ சொல்லிவிட்டான் .


இதன் பிறகு சிந்து மாகணத்தில் தனக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்க படைகளோடு கிளம்பினான் போகும் வழியில் ஓய்வெடுக்கும் போது ஸ்பெஷல் மசாலாவுடன் சமைத்த மீனை சாப்பிட்டன் . அந்த மீன் கெட்டுபோய் இர்ருந்ததோ அல்லது விஷம் கலந்து இருந்ததோ திடீரென முகமது பின் துக்ளக் நோய் வாய் பட்டு காய்ச்சலில் உடல் தூக்கிபோட உடல் சுருண்டு (20-03-1351) ல் காலமானான் ..

கல்வியறிவு மிகுந்த , கொடூரமான ,கலைத்திறம்மிக்க , கிறுக்கு தனம் பிடித்த முகமது பின் துக்ளக் வாழ்க்கைக்கு ஆண்டவன் விருந்தோடு சேர்த்து அனுப்பிய ஒரு மீன் முற்றுப்புள்ளி வைத்தது.

3 comments:

Unknown said...

any proof is there..for this story..அதாங்க வரலாற்று சான்றுகள் இருக்கான்னு கேட்டன்

Unknown said...
This comment has been removed by the author.
kongu said...

துக்ளக் முகலாய மன்னன் இல்லை ...

Post a Comment